Tag: நடுக் கடலில் படகு வெடித்து
Posted in உலக செய்திகள்
நடுக் கடலில் படகு வெடித்து 45 அகதிகள் பலி
Author: நலன் விரும்பி Published Date: 20/08/2020 Leave a Comment on நடுக் கடலில் படகு வெடித்து 45 அகதிகள் பலி
நடுக் கடலில் படகு வெடித்து 45 அகதிகள் பலி
லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் கபால்வழியாக நுளையும் முகமாக ரப்பர் படகில் பயணித்து கொண்டிருந்த கைதிகள் படகு வெடித்து சிதறியது
இதன் பொழுது ஐந்து சிறுவர்கள் உள்ளிட்ட நாற்பத்தி ஐந்து பேர் பலியாகினர்
மேலும் நூற்றுக்கு மேற்பட்டிட்டவர்கள் விசேட கடல் படை மீட்பு படையினரால் காப்பாற்ற பட்டனர்
சிரியாவில் இடம்பெற்று வரும் கோரயுத்தம் காரணமாக அந்த நாட்டில்
இருந்து மக்கள் அகதிகளாக இடம்பெயர்நத வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
2014 ஆம் ஆண்டு மட்டும் இருபதாயிரம் அகதிகள் கடலில் பலியாகினர்
இவ்வாறு படை எடுக்கும் அகதிகளை கட்டு படுத்த முடியாது அரசுகள் திணறி வருகின்றன
பிரிட்டனுக்கும் இவ்வாறான கைதிகள் ஆங்கில கால்வாயை ஊடறுத்து நுழைந்து வருகின்றமை குறிப்பிட தக்கது







