Tag: தோட்ட தொழிலாளர்களை
Posted in இலங்கை செய்திகள்
தோட்ட தொழிலாளர்களை 1000 ரூபா சம்பளம் அதிகரிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 01/03/2020 Leave a Comment on தோட்ட தொழிலாளர்களை 1000 ரூபா சம்பளம் அதிகரிப்பு
தோட்ட தொழிலாளர்களை 1000 ரூபா சம்பளம் அதிகரிப்பு
இலங்கையில் ஆளும் அரசின் ஏற்பாட்டின் பிரகடன திட்டத்தின் படி மலையக தோட்ட தொழிலார்களுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம்
ரூபா சம்பளம் வழங்க படும் என அறிவிக்க பட்டது ,அதன் படி திட்டமிட்ட இந்த சம்பளம் வழங்க படும் என அரசு அறிவித்துள்ளது
இந்த இனிப்பான செய்தி தோட்ட தொழிலாளர்களை மகிழ்ச்சியில் உறைய வைத்துள்ளது .
கோட்டபாய அரசு பல நல்ல திட்டங்களை அறிமுக படுத்தியுள்ளதும் ,மக்கள் நலன் சார்ந்து அதிரடி விலை குறைப்புக்களை மேற்கொண்டுள்ளது
இது தேர்தல் நாடகமாக அல்லது மக்கள் நலனா என்பது தொடர்பாக தேர்தல் முடிவுற்றதும் தெரிய வரும் என நம்பலாம்







