Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் பயங்கரவாதத்தை உலக புரிந்திருக்கும் – துருக்கிய அதிபர் பேச்சு

இஸ்ரேல் பயங்கரவாதத்தை உலக புரிந்திருக்கும் – துருக்கிய அதிபர் பேச்சு

உலகில் இஸ்ரேல் மிக பெரும் பயங்கரவாத நாடு என்பதை நடந்து முடிந்த பாலஸ்தீனம் ,இஸ்ரேல்

12 நாள் போரில் உலக மக்கள் கண்டு கொண்டிருப்பார்கள் என துருக்கிய அதிபர் எடகோன் தெரிவித்துள்ளார்

அப்பாவி மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து ,மிக மோசமான குண்டு தாக்குதலை

நடத்தியது ,மேலும் ஊடக நிறுவனங்களை தகக்கியது என அதன் போர்க்குற்ற இனவழிப்பை கண்டு கொள்ள முடியும்

இஸ்ரேல் மிக பெரும் பயங்கரவாதம் கொண்ட நாடு என்பதை உலகம் உணர்ந்து கொண்டிருக்கும்

என துருக்கியை , தொடர்ந்து மேலும் சில நாடுகள் கடும் கண்டன குரல்வளை எழுப்பி வருவது இஸ்ரேலுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள்து