துணைவேந்தரை தாக்கிய 12 மாணவர்கள் பணி நீக்கம்
Posted in இலங்கை செய்திகள்

துணைவேந்தரை தாக்கிய 12 மாணவர்கள் பணி நீக்கம்

துணைவேந்தரை தாக்கிய 12 மாணவர்கள் பணி நீக்கம்

பேராதெனிய பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரை தாக்கிய குற்ற சாட்டில் அங்கு கல்வி பயின்று வந்த ,12 மாணவர்கள் ,கல்வி கற்க தடை விதிக்க பட்டு அடித்து விரட்ட பட்டுள்ளனர் .

மேலும் ஆசிரியர் மீதான தாக்குதல் தொடர்பான சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

அங்கு பொருத்த பட்டிருந்த கமராக்களில் பதிவான காட்சிகள் தற்போது ஆராயப்பட்டு விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளது .

இது தனி நபர் பழிவாங்கும் தாக்குதல் என்கின்ற கருத்துக்கள் பரவி வருகின்றன .

No posts found.