Tag: தீர்வு காணுங்கள்
Posted in இலங்கை செய்திகள்
தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள் சந்திரிக்கா கோரிக்கை
Author: நிருபர் காவலன் Published Date: 05/10/2022 Leave a Comment on தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள் சந்திரிக்கா கோரிக்கை
தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள் சந்திரிக்கா கோரிக்கை
இலங்கையில் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கண்டு ,தமிழர்களை அணைத்து சென்றால் மட்டுமே, இலங்கை ஒரே திசையில் பயணிக்க முடியும் .
வீழ்ந்து போன பொருளாதாரமும் ,.இதன் ஊடாகவே எழுச்சியுற வைக்க முடியும் .
அத்துடன் இலங்கை ஒரு தேசமாக ஒருமித்து பயணித்து ,பொருளாதார ரீதியில் மிக எழுச்சியை பெற முடியும் என ,முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார் .
1997 ஆண்டு சந்திரிக்கா ஆட்சியில் சமாதான தேவதையாக விளக்கியவர் .அன்றே தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என கோர பட்டது ,.
ஆனால் அது தவிர்க்க பட்டு ,இன்று நாடு தொடர் இன முரண் பாட்டிற்குள் சிக்கியுள்ளது .
இது இலங்கைக்கு உகந்தது அல்ல என
சந்திரிக்கா தெரிவித்து உள்ளது , மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .
- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை

- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

- சசி வீரவன்சவின் மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்து

- வெளிநாட்டு இலங்கையர் கட்டடம் வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமாம் பிச்சை எடுக்கும் இலங்கை










