ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரிய திஸகுட்டிஆரச்சி
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரிய திஸகுட்டிஆரச்சி

ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரிய திஸகுட்டிஆரச்சி

ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரிய திஸகுட்டிஆரச்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்பாக தான் தெரிவித்த அவதூறு கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு தெரிவிப்பதாக, ஶ்ரீலங்கா பொதுஜன

பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸகுட்டி ஆரச்சி இன்று (29) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அறிவித்தார்.

அநுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கு

10 பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி அநுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு

திஸகுட்டி ஆரச்சி

வந்தபோது, திஸகுட்டி ஆரச்சி தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்திற்கு இதனை அறிவித்தனர்.