Posted in இலங்கை செய்திகள்

திடீர் சுற்றிவளைப்பு -8126 பேர் காவல்துறையால் கைது

திடீர் சுற்றிவளைப்பு -8126 பேர் காவல்துறையால் கைது

இலங்கையில் கடந்த இறுமாதத்தில் காவல்துறை மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் பொழுது சுமார் 8126 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

இந்த சுற்றிவளைப்பில் நீதிமன்றினால் தேட பட்ட குற்றவாளிகள் மற்றும் வீதி விதிமுறைகளை மீறி வாகனத்தைச எழுதியவர்கள்

உள்ளிட்டவர்கள் கைதகையுள்ளனர் என காவல்துறையினர் தெறிவித்துள்ளனர் .

எவராயினும் இந்த சோதனைகள் தொடராக இடம்பெற்று வருகின்ற பொழுதும் நாட்டில் குற்ற செயல்கள் தடுக்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது

மேலும் இதே கால பகுதியில் 200 கிலோவுக்கு மேற்பட்ட கஞ்சா பொதிகளும் மீட்க பட்டுள்ளனவாம்

Image result for srilanka police