Posted in உலக செய்திகள்

இரு போலீசாரை காரால் மோதிவிட்டு தப்பி சென்ற பெண்

இரு போலீசாரை காரால் மோதிவிட்டு தப்பி சென்ற பெண்

அவுஸ்ரேலியா தலைநகர் மெல்போன் பகுதியில் மதியம் இரண்டு மணியளவில்

Ballarto Road பகுதியில் உணவகம் ஒன்றின் அருகில் தகராறில் ஈடுபட்ட

பெண் ஒருவரின் காரினை போலீசார் சோதனை செய்ய முற்பட்டனர் ,

அப்பொழுது அந்த இரு காவல்துறை ஊழியர்களையும் காரினால் தகக்கிவிட்டு

தப்பி செல்ல முறைப்பட்டனர் .
எனினும் 170 மைல் வேகத்தில்பயணித்த கார் மரத்துடன் மோதி சிதறியது ,


காயமடைந்த இரு காவல்துறை ஊழியர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்

குறித்த சம்பவம் தொட்ரபில் தற்போது தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன