கடலுக்குள் இருந்த்து 33 கிலோ தங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கடலுக்குள் இருந்த்து 33 கிலோ தங்கம் மீட்பு

கடலுக்குள் இருந்த்து 33 கிலோ தங்கம் மீட்பு

இலங்கையில் இருந்து இலங்கைக்கு கடல்வழியாக எடுத்து
செல்ல பட்டு வீசப்பட்ட 33 கிலோ தங்கம் ,
காவல்துறையினரை கண்ணுற்ற நிலையில் கடலுக்கு வீச பட்டது .

இதனை அடுத்து கடத்தல் சாட்சிகள் வழங்கிய,
தகவலின் அடிப்படையில் ,கடலுக்குள் இருந்து
அந்த தங்கம் மீட்க பட்டுள்ளது .

இன்றைய இதன் மதிப்பு, பல மில்லியன் என தெரிவிக்க படுகிறது .

No posts found.