ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை
Posted in இலங்கை செய்திகள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காகபிரார்த்தனை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை ,ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏப்ரல் 19-ஆம் தேதி பிரார்த்தனை தினமாக அறிவிக்கப்பட்டது

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதியை பிரார்த்தனை தினமாக இலங்கையின்

கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கோம் ரஞ்சித் இன்று தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டோரின் அன்புக்குரியவர்கள் விரும்பியபடி, தாக்குதல்கள் குறித்த உண்மையை எல்லாம் வல்ல இறைவன் வெளிப்படுத்த வேண்டும் என்று

வேண்டிக்கொண்டு, இலங்கையிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.