Tag: ஜேர்மனியில் நடைபெற்ற
Posted in இலங்கை செய்திகள்
ஜேர்மனியில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சாதனை
Author: நலன் விரும்பி Published Date: 09/09/2020 Leave a Comment on ஜேர்மனியில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சாதனை
ஜேர்மனியில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சாதனை
ஜேர்மனியில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில்
இலங்கைக்கான புதிய சாதனையை யுபுன் அபேயகோன் நிலைநாட்டியுள்ளார்.
நேற்று (08) இடம்பெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்
போட்டியில் குறித்த தூரத்தை10 தசம் ஒன்று – ஆறு வினாடிகளில் பூர்த்தி செய்து இந்தச் சாதனையை புரிந்துள்ளார்.
இதற்கு முன்னர் இந்த சாதணை ஹிமாஷ ஏஷான் வசமிருந்தது. அவர்
100 மீற்றர் தூரத்தை 10 தசம் இரண்டு – இரண்டு வினாடிகளில் பூரணப்படுத்தியிருந்தார்.
யுபுன் அபேயகோன இத்தாலியில் தற்போது பயிற்சி பெற்று வருகிறார்.
இவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






