Tag: ஜெய்சங்கர்
ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்
ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்
ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர்
இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் இன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார், இது இரு நாடுகளுக்கும்
இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு முக்கியமான படியாகும்.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின்படி
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

ஜனாதிபதியை சந்தித்தார் ஜெய்சங்கர்
ஜனாதிபதியை சந்தித்தார் ஜெய்சங்கர்
ஜனாதிபதியை சந்தித்தார் ஜெய்சங்கர் ,இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை
வௌ்ளிக்கிழமை (04) சந்தித்து, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல்
மற்றும் உறவை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.
இந்த சந்திப்பின் போது, அண்டை நாடுகளுக்கு இடையே நிலவும் கூட்டாண்மையை ஆழப்படுத்தும் நோக்கில் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சந்திப்பைத் தொடர்ந்து, கலாநிதி ஜெய்சங்கர் தனது உணர்வுகளை சமூக ஊடக தளமான ‘X’ இல் வெளிப்படுத்தினார், ஜனாதிபதி
திஸாநாயக்கவின் கொழும்பு விஜயத்தின் போது அவரைச் சந்திப்பது ஒரு “கௌரவம்” என்று குறிப்பிட்டார்.
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்











