Tag: சோடா குடித்தவர்
Posted in இலங்கை செய்திகள்
சோடா குடித்தவர் மயங்கி விழுந்து மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 20/08/2023
சோடா குடித்தவர் மயங்கி விழுந்து மரணம்
உணவகம் ஒன்றில் சனிக்கிழமை (19) சோடா குடித்தவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.
சங்கானை பகுதியை சேர்ந்த ரவீந்திராசா ரசித்தன் (வயது 34) என்பவர் உணவருந்திய பின்னர் சோடா குடித்த வேளை மயங்கி விழுந்துள்ளார்.
கடையில் இருந்தவர்கள் அவரை மீட்டு , வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்by நிருபர் காவலன்
- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கைby நிருபர் காவலன்
- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்by நிருபர் காவலன்
- இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்by நிருபர் காவலன்












