Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு 300 பொருட்கள் மீளவும் இறக்குமதி செய்திட அனுமதி

இலங்கைக்கு 300 பொருட்கள் மீளவும் இறக்குமதி செய்திட அனுமதி

இலங்கையில் 300 பொருட்கள் இறக்குமதி செய்திட தடை விதிக்க பட்டது

இவ்வாறு தடை செய்யப்பட்ட பொருட்களில் ,வாசனை திரவியங்கள் ,மற்றும் சாக்லைட் பொருள்கள் என்பன முதல் இடம் வகிக்க பட்டன,

அவிதாமான பொருட்களை மீளவும் இறக்குமதி , செய்வதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது .

இலங்கையில் இவ்வாறான பொருட்களுக்கு தட்டு பாதாதி அதிகரித்து ,பின்னர் இறக்குமதி மூலம் அதிக இலாபத்தை சம்பாதித்து .கொள்ள இந்த அரசியல் வியாபார விளையாட்டு இடம்பெற்றுள்ளது .

எனினும் தொடர்ந்து 77 பொருள்களுக்கு தடை நீடிக்க படுகிறது .

இந்த பொருட்கள் மீதான தடையும் விரைவில் நீக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது.