Tag: சுகாதாரஅமைச்சு
அதிகரிக்கும் நோய்கள் எச்சரிக்கும் சுகாதாரஅமைச்சு
அதிகரிக்கும் நோய்கள் எச்சரிக்கும் சுகாதாரஅமைச்சு
அதிகரிக்கும் நோய்கள் எச்சரிக்கும் சுகாதாரஅமைச்சு ,நடவடிக்கை மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் குழந்தைகளிடையே தொற்று நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு கவலை வெளியிட்டுள்ளது.
நோய் அதிகரிப்புக்கு காரணம்
உட்கொள்ளும் உணவு முறைமையே இந்த நோய் அதிகரிப்புக்கு காரணம், என ஊட்டச்சத்து பிரிவின் பணிப்பாளர் சமூக மருத்துவ நிபுணர் மோனிகா தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகங்கள் சந்திப்பின்போது ,இந்த விடயத்தை தெரிவித்தார்.
நீரழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் தொற்று நோய்கள் தற்பொழுது குழந்தைகளுடைய அதிகம் அதிகரித்து வருவதாக கூறியுள்ளார்.
பிட்ஸா, பேக்கர் ,மற்றும் கொழுப்பு நிறைந்த அதிகமான உணவுகளை உட்கொள்வது ,உடலுக்கு ஒவ்வாமையான உணவுகளை அதிகமாக உட்கொள்வதை இதற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனாலேயே மக்கள் மிகப் பெரும் நோய் தொற்றுக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கிறார்.
இதேபோல இலங்கையில் ஐந்து பெண்களுக்கு ஒருவர் வன்முறைக்கு உள்ளாட்சி பெறுவதாகவும் இவையும் தடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார் .
புதிய வகை உணவு
இந்த புதிய வகை உணவுகளில் உள்ள ஊட்டச்சத்து புரதச்சத்து அதிக காரணத்தினால் இவ்வாறான வன்முறைகள் இடம்பெற்று வருகிறதால் என அவர் கூறாமல் கூறுகிறாரா என்பது பொருளாகிறது.
ஆகவே மேற்கத்திய நாடுகளை விரும்பி உண்ணும் உறவுகளை கொஞ்சம் உங்களில் கவனம் செலுத்துமாறு அவர் இதனூடாக வேண்டுதல் கொடுத்துள்ளார்.
நோயில்லா உடலோடு நீங்கள் வாழ வேண்டுமாக இருந்தால் இந்த உணவுகளை சற்று பின்தள்ளி போடுதல் அல்லது உண்பதை தவிர்த்துக் கொள்ளுதல் உங்கள் உடலுக்கு உசுத்தமானது என்பதாக அவர் தெரிவிக்கின்றார்.
- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி

- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61

- இந்த பிக்கு இப்படி சொல்கிறார்

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 64 அரிய வகை புறாக்களுடன் இரண்டு இலங்கை பயணிகள் கைது










