Posted in Uncategorized

சீன மயமாகும் இலங்கை – யாழில் சீனா எழுத்துடன் பூங்கா

சீன மயமாகும் இலங்கை – யாழில் சீனா எழுத்துடன் பூங்கா

தமிழர் தாயகமான யாழ்ப்பாண பகுதியில் சீனா அமைத்து வரும் பூங்கா ஒன்றில் சீன எழுத்து எழுதப்பட்டுள்ளது


அதன் எழுத்து அருகில் ஆங்கிலமோ தமிழோ எதுவும் இல்லாது தனி சீனத்தில் எழுத பட்டுள்ளது

இது இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கும் முகமாக நகரத்து படும் வலை பின்னல் என்பது வெளிப்படையாகிறது

இதுக்கு தானே இந்திய புலிகளை அழித்தாய் ..?