Tag: சிந்துயா கணவர்
Posted in இலங்கை செய்திகள்
சிந்துயா கணவர் மரணம் நடந்தது என்ன
Author: நிருபர் காவலன் Published Date: 26/08/2024
சிந்துயா கணவர் மரணம் நடந்தது என்ன ,மன்னர் மாவட்டட மருத்துவமனையில் ,மருத்துவ தவறின் காரணமாக படுகொலை செய்யப்பட்ட சிந்துயா கணவர் தற்கொலை செய்துள்ளார் .
இவர் மருத்துவ மாபியாக்களினால் திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மக்கள் மன்றம் பேசிக்கொள்கிறது .
மாமி ,மற்றும் சிசுவை விட்டு பிரித்து சென்ற மருத்துவ மாபியா கும்பல் ,இவரை மிரட்டி அச்சுறுத்தி அதன் பின்னர் படுகொலை செய்துள்ளதாவே நிகழ்வுகளை வைத்து நோக்க முடிகிறது என சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .
காணொளியில் மேலதிக முழுமையா விடயங்கள்
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்









