சிந்துயா கணவர் மரணம் நடந்தது என்ன
Posted in இலங்கை செய்திகள்

சிந்துயா கணவர் மரணம் நடந்தது என்ன

சிந்துயா கணவர் மரணம் நடந்தது என்ன ,மன்னர் மாவட்டட மருத்துவமனையில் ,மருத்துவ தவறின் காரணமாக படுகொலை செய்யப்பட்ட சிந்துயா கணவர் தற்கொலை செய்துள்ளார் .

இவர் மருத்துவ மாபியாக்களினால் திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மக்கள் மன்றம் பேசிக்கொள்கிறது .

மாமி ,மற்றும் சிசுவை விட்டு பிரித்து சென்ற மருத்துவ மாபியா கும்பல் ,இவரை மிரட்டி அச்சுறுத்தி அதன் பின்னர் படுகொலை செய்துள்ளதாவே நிகழ்வுகளை வைத்து நோக்க முடிகிறது என சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .

காணொளியில் மேலதிக முழுமையா விடயங்கள்