Posted in இலங்கை செய்திகள்

ரம்புகளையில் இராணுவம் குவிப்பு -தொடரும் பதட்டம்

ரம்புகளையில் இராணுவம் குவிப்பு -தொடரும் பதட்டம்

ரம்புகளையில் போராட்டத்தில் ஈடுபட்ட நபரை சிங்கள படைகள் சுட்டு கொன்றன

,அவ்வாறான அந்த பகுதியில் தற்போது சிங்கள இராணுவத்தின் விசேட இராணுவ

படைகள் குவிக்க பட்டு மக்கள் அச்சுறுத்த பட்டு வருகின்றனர்

மக்களோ அரச படைகள் மற்றும் அரசுக்கு எதிராக ஆக்கிரோஷமாக போராடி வருகின்றனர் ,