சிகரெட்டை வீதியில் எறிந்த பெண்ணுக்கு 1500 தண்டம்
Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

சிகரெட்டை வீதியில் எறிந்த பெண்ணுக்கு 1500 தண்டம்

சிகரெட்டை வீதியில் எறிந்த பெண்ணுக்கு 1500 தண்டம்

கிழக்கு லண்டன் பகுதியில் பெண் ஒருவர் சிகரெட்டை வீதியில் எறிந்தமைக்கு ,
1500 பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது .

காரை ஒட்டி கொண்டிருந்த பெண் ,கார் கதவை திறந்து சிகரட்டை வீதியில் எறிந்துள்ளார் .


இதனை அவதானித்த கவுன்சில் அதிகாரிகள்,
அந்த பெண்ணுக்கு 1500 பவுண்டுகள் தண்டம் விதித்துள்ளனர் .

சிகரெட்டை வீதியில் எறிந்த பெண்ணுக்கு 1500 தண்டம்

பிரிட்டனில் நாய்களை வாக்கிங் அழைத்து செல்பவர்கள் ,
வீதியில் நாய் மலம் கழிந்தால் ,
அதனை அள்ளி செல்ல வேண்டும் .

அந்த மலத்தை அவ்விடத்தில் விட்டு சென்றால் ,
அவர்களுக்கு 1000 பவுண்டுகள் தண்டம் என ,
வீதி பலகைகளில் எழுத பட்டுள்ளது .

அதனை நாய் உரிமையாளர்கள் கடை பிடித்து செல்கின்றார் .
மேலும் பொது இடங்களில் புகைக்கவும் தடை உள்ளமை குறிப்பிட தக்கது .

No posts found.