வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய சாரதி கைது

பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய சாரதி கைது

தலங்கம, கொப்பேகடுவ வீதியில் அக்குரேகொட சந்தியில் முச்சக்கர வண்டி ஒன்று பொலிஸ் கான்ஸ்டபிள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது செய்யப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர் மேல் மாகாண தெற்கு போக்குவரத்து பிரிவு பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய சாரதி கைது

காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக குறித்த கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாரதி கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், தலங்கம பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

காரல் தாக்கி விட்டு தப்பித்த சாரதி கைது
Posted in உலக செய்திகள்

காரல் தாக்கி விட்டு தப்பித்த சாரதி கைது

காரல் தாக்கி விட்டு தப்பித்த சாரதி கைது

காரல் தாக்கி விட்டு தப்பித்த சாரதி கைது

மேற்கு லண்டன் கீத்திரோ வான்தளம் அருகில் ,காரினால் தாக்கி விட்டு தப்பித்து சென்ற சாரதி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார் .

இவரது கார் தாக்குதலில் சிக்கி ஆறு பேர் காயமடைந்தனர் .காயமடைந்தவர்கள் ,நால்வர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

தப்பி ஓடிய கார் சராதி கீத்திரோ விமான தளம் அருகில் வைத்து ,காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .

கைதான இருபது வயது சாரதியிடம் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .