Posted in இலங்கை செய்திகள்

சவூதி,அபூதபி,டுபாய் இலங்கையர்களுக்கு அரசு அவசர உதவி

சவூதி,அபூதபி,டுபாய் இலங்கையர்களுக்கு அரசு அவசர உதவி

அரேபிய நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களை காப்பாற்றும்

நகர்வில் இலங்கை தூதராலயம் கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது

அதன் பிரகாரம் ,சவூதி ,அபுதாபி ,மற்றும் டுபாயில் உள்ள மக்கள் அனைவரும்

அரசு கூறும் இந்த நடைமுறையிற் பின்பற்றவும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

உங்களுக்கு இலவச அழைப்புகள் வழங்க பட்டுள்ளன

சவூதி அபூதபி டுபாய்
சவூதி அபூதபி டுபாய்