Posted in Uncategorized

சவுதியை ஆதாரவு கிளர்ச்சி படைகள் 40 பேர் சுட்டு கொலை

சவுதியை ஆதாரவு கிளர்ச்சி படைகள் 40 பேர் சுட்டு கொலை

தெற்கு ஏமனில் சவுதியின் ஆதரவுடன் போராடி வந்த கிளர்ச்சி படைகள் மீது அவர் தம் எதிரி

படைகள் நடத்திய தாக்குதலில் நாற்பது பேர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர்

இங்கு ஈரானின் ஆதரவுடன் போராடும் கவுதிய படைகளிற்கும் சவுதியை ஆதரவு படைகளுக்கும்

பலத்த மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது