Tag: சர்வதேசநாணயநிதியம்
Posted in Uncategorized
இலங்கையில் வரியை அதிகரிக்க உத்தரவு – மக்கள் கொதிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 26/04/2022 Leave a Comment on இலங்கையில் வரியை அதிகரிக்க உத்தரவு – மக்கள் கொதிப்பு
இலங்கையில் வரியை அதிகரிக்க உத்தரவு – மக்கள் கொதிப்பு
இலங்கையின் நிகழ்கால பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை காப்பற்றி
கொள்ள வரிகளை உயர்த்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது
தற்கால சூழலில் அதிக வரிகள் அதிகரிக்க பட்ட நிலையில் ,பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன
மேலும் அதிகரிக்க பட்டால் ,மக்கள் பெரும் சுமைகளை சுமக்க வேண்டிய நிலை
ஏற்படும் என்பது மக்களின் நிலையாக உள்ளது ,
மேற்படி விடயத்தினை அரசு செய்தாக வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளது






