சஞ்சிவ கொலையின் செவ்வந்தி கைது
Posted in இலங்கை செய்திகள்

சஞ்சிவ கொலையின் செவ்வந்தி கைது

சஞ்சிவ கொலையின் செவ்வந்தி கைது

சஞ்சிவ கொலையின் செவ்வந்தி கைது ,சஞ்சிவ கொலையின் மிக முக்கியமான சந்தேகமாக தேடப்பட்டு வந்த செவ்வந்தி என்கின்ற பெண்மணி நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கையின் குற்றத்தடுப்பு தெரிவித்துள்ளனர் .

சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்புலத்தில்

சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்புலத்தில் செவ்வந்தி உள்ளிட்டவர்கள் ஈடுபட்டவர்கள் என்கின்ற குற்றச்சாட்டில் விசாரணைகள் இடம்பெற்று வந்தன .

நீண்ட நாளாக இடம்பெற்று வந்த இந்த விசாரணை பின்னர் தற்பொழுது அவர் நேபாளம் அதில் வைத்து

இலங்கையினுடைய குற்றத்திறப்புகளுடன் கைது செய்யப்பட்டுள்ள்ளார் .

கைது செய்யப்பட்டவர் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை

கைது செய்யப்பட்டவர் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது .

இவர் நேபாளத்தில் தங்கி இருக்கிறார்கள் என்ற விடயம் எவ்வாறு இலங்கை உளவுத்துறை மோப்பம் பிடித்தார்கள் .

இலங்கைனுடைய உளவுத்துறை விளையாடல்கள் அம்பலமாகி இருக்கிறது