Posted in இலங்கை செய்திகள்

கோட்டாவே பதவியை விட்டு ஓடு மக்கள் முழக்கம்

கோட்டாவே பதவியை விட்டு ஓடு மக்கள் முழக்கம்

இலங்கையில் ஆளும் கோட்டாவின் ஆட்சியில் மக்கள் பெரும் பொருளாதாரா

நெருக்கடியில் சிக்கிய நிலையில் போராட்டம் வெடித்தது ,தொடர்நது Pangiriwatta Mawatha in Mirihana, பகுதிகளில் லட்ச கணக்கான மக்கள் கூடி போராட்டம்
இடம்பெற்ற வண்ணம் உள்ளது

இவ்வேளை இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கோட்டாவை பதவியை விட்டு போ என முழக்கம் இட்ட வண்ணம் உள்ளனர்

இவர்கள் உடனடி ஆட்சி மாற்றத்தில் ஈடுபட வேண்டும் தவறின் நாடு மோசமாக பற்றி எரியும் நிலை ஏற்படும் என எதிர்பார்க்க படுகிறது