Posted in உலக செய்திகள்

கொலண்டில் புரட்சி 207,000 கம்பெனிகள் புதிதாக திறந்து சாதனை

கொலண்டில் புரட்சி 207,000 கம்பெனிகள் புதிதாக திறந்து சாதனை

நெதர்லாந்து நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு கடந்த வருடம் சுமார் 207,000 கம்பெனிகள் திறந்து தமது

வியாபாரத்தை ஆரம்பித்துள்ளதாக தொழில் துறை அமைச்சு தெரிவித்துள்ளது .

இது பெரும் சாதனையாக பார்க்க படுகிறது ,ஆளும் அரசு மேற்கொண்ட கடும் முயற்சசிகளின் பயனாக இந்த வணிகம் பெருகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

நெதர்லாந்து நாட்டில் வரிவிகிதம் அதிகமாக காண படுகின்ற பொழுதும் இந்த புரட்சி ஏற்பட்டுள்ளது சாதனையின் உச்சமாக நோக்க படுகிறது