Posted in உலக செய்திகள்

கொரனோவால் பிரேசில் ,மெஸ்சிக்கோவில் பலநூறு பேர் ஒரே நாளில் பலி

கொரனோவால் பிரேசில் ,மெஸ்சிக்கோவில் பலநூறு பேர் ஒரே நாளில் பலி

உலக நாடுகளை மிரளவைத்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி பிரேசில் மற்றும் மெஸ்சிக்கோ நாடுகளில் அதிகளவான மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

இதில் பிரேசில் நாட்டில் 310 பேரும் மெஸ்சிக்கோவில் 223 பேரும் ஒரே நாளில் பலியாகியுள்ளனர்

மேலும் அதிகரித்து செல்லும் இந்த நோயினை கட்டு படுத்த முடியாது அரசுகள் தினறி வருகின்றன