Tag: கூலிகுழு
கிளம்பிய கூலிகுழு தலைவர் வீரமரணம்
கிளம்பிய கூலிகுழு தலைவர் வீரமரணம்
கிளம்பிய கூலிகுழு தலைவர் வீரமரணம் ,தலைவர் வீரமரணம் கிளம்பிய கூலிக்குழு நடவடிக்கைகள் சர்வதேச பரப்பில் தமிழர்கள் மத்தியில் சலசலப்பை சாட்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கள கூலிகள்
உலகத் தமிழர்களின் உயிர் நாடியாகவும் ,தேசத் தந்தையாகவும், தேசியத்தின் தலைவராகவும் விளங்கிய
மேதகு தேசிய தலைவர் பிரபாகரன் ,வீர மரணம் அடைந்து விட்டார் என ,முன்னாள் போராளிகள் என விளைபோன சிங்கள கூலிகள் கூவி வருகின்றனர்,
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச கட்டமைப்பு
கடந்த 16 வருடங்களாக தலைவர் தொடர்பாகவும் தமிழீழ விடுதலை தொடர்பாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச கட்டமைப்பு தொடர்பாக பேச மறந்த கும்பல் திடீரென கிளம்பி இருக்கிறது.
இவ்விதம் கிளம்பிய இந்த கும்பல் தலைவருக்கு வரும் மாதம் விளக்கு ஏற்ற வேண்டுமென கூறி வருகிறது.
அவ்விதம் கூறி வருகிற இவர்கள் எவ்விதம் அங்கிருந்து தப்பினார்கள், தலைவர் எப்பொழுது இறந்தார், எந்த பகுதியில் இறந்தார், எந்த
சண்டைக்களத்தில் எவ்வாறு இறந்தார் என்ற கேள்விகள் எதற்கும் பதில் தர மறுத்து வருகிறது .
முகமூடிகளை அணிந்து தமது முகங்களை காண்பிக்க மறக்கிற ,இந்த சிங்கள கூலிகள் ,தலைவர் இறந்துவிட்டார் என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் ஒளிந்து இருந்து கூவி வருகிறது .
சர்வதேச புலம்பெயர் மக்களுடைய கவனத்தை திசை திருப்பவும் ,மனித உரிமை பேரவையில் ,இலங்கையில் இனப்படுகொலை தொடர்பாக
விடயத்தை திசை திருப்பவும், சிங்கள புலனாய்வு இறக்கி விடப்பட்ட ,முன்னாள் போராளிகள் விலை போன கூலிகளாகவே இவர்கள் காட்டி கொடுக்கிறது.
ஆகவே மக்கள் தலைவருக்கு வீரவணக்கம் செலுத்தும் அந்த மண்டபங்களில் கூடி இவர்களுக்கு பூக்கள் மோதகம் வடை பொங்கி படைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரும்பு சாராக பிளந்து இவர்களின் வாய்களுக்கு ஊற்றி அவர்களுக்கு பரிசாக கொடுக்கப்படும் எனவும் மக்கள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
இறந்து போனதாக கூறப்படும் தலைவர் தொடர்பான புகைப்பட ஆதாரங்களோ காணொளி ஆதாரங்களோ அல்லது அவரது மரணச் சான்றிதழ் ஆதாரமாக காண்பிக்க மறுக்கும் இவர்கள்,
தற்பொழுது தலைவர் இறந்துவிட்டார் என்ற ஒற்றை சொல்லை மட்டும் முகமூடிகள் போட்டு உரைப்பதை வைத்து எவ்வாறு இவர்களுக்கு கதையை ஏற்க முடியும் என தமிழர்கள் கேள்வி எழுப்பி வருகின்ற்னர் .








