Tag: காரில் வந்து கடலில்
Posted in இலங்கை செய்திகள்
காரில் வந்து கடலில் குதித்து தற்கொலை
Author: நிருபர் காவலன் Published Date: 12/09/2023
காரில் வந்து கடலில் குதித்து தற்கொலை
மொரட்டுவ எகொடஉயன விஜயபுர பிரதேச கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.
இன்று (12) காலை 11 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், அவர் மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடையவர் என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காரில் இந்தப் பகுதிக்கு வந்த குறித்த நபர், காரை அங்கேயே நிறுத்திவிட்டு கடலில் குதித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த காட்சிகள் அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது
by நிருபர் காவலன் - கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து
by நிருபர் காவலன் - கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு
by நிருபர் காவலன் - அதிக விலையில் கீரி சம்பா அரிசி
by நிருபர் காவலன் - அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்
by நிருபர் காவலன்







