Tag: காரில் வந்து கடலில்
Posted in இலங்கை செய்திகள்
காரில் வந்து கடலில் குதித்து தற்கொலை
Author: நிருபர் காவலன் Published Date: 12/09/2023
காரில் வந்து கடலில் குதித்து தற்கொலை
மொரட்டுவ எகொடஉயன விஜயபுர பிரதேச கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.
இன்று (12) காலை 11 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், அவர் மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடையவர் என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காரில் இந்தப் பகுதிக்கு வந்த குறித்த நபர், காரை அங்கேயே நிறுத்திவிட்டு கடலில் குதித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த காட்சிகள் அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
- போதையில் சாரதி இரு பெண்கள் பலி
by நிருபர் காவலன் - கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை
by நிருபர் காவலன் - யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்
by நிருபர் காவலன் - டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா
by நிருபர் காவலன் - குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை
by நிருபர் காவலன்







