Tag: காட்டுயானை
கோழி லொறிமீது மோதிய காட்டுயானை
கோழி லொறிமீது மோதிய காட்டுயானை
கோழி லொறிமீது மோதிய காட்டுயானை ,தம்புள்ளை ரிடியெல்ல பகுதியில் கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி மீது காட்டு யானை மோதியதில் லொறி
கவிழ்ந்து, ஏராளமான கோழிகள் சாலையில்
கவிழ்ந்து, ஏராளமான கோழிகள் சாலையில் இறந்து கிடந்ததாக வனவிலங்குத் துறை தெரிவித்துள்ளது.
லொறியின் ஓட்டுநர் காயமடைந்து தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காட்டு யானை
லொறி தம்புள்ளையிலிருந்து பகமுன நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது காட்டு யானை ஒன்று சாலையைக்
கடக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக லொறியில் பயணித்த ஒரு தொழிலாளி தெரிவித்தார்.
காட்டு யானை மோதியதில் வாகனம் கவிழ்ந்து சாலையை விட்டு விலகிச் சென்றதாகவும் அவர் கூறினார்.
விபத்தில் ஏராளமான கோழிகள் இறந்திருப்பது தெரிந்தது. உயிருடன் இருந்த மற்ற கோழிகளும் சாலையில் கிடந்தன
வீடுகளை உடைத்தெறிந்த காட்டுயானைகள்
வீடுகளை உடைத்தெறிந்த காட்டுயானைகள்
திருகோணமலை பாலம்போட்டாறு கிராமத்தின் பத்தினிபுரம் பகுதியில் காட்டு யானைகளினால் பயிர்கள் மற்றும் வீடுகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்படுவதாக அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வியாழக்கிழமை(12) திகிதி காட்டு யானைகளினால் பலன் தரும் தென்னை,வாழை,கத்தரி,வெண்டி உள்ளிட்டவற்றை துவம்சம் செய்து விட்டு சென்றுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியை அண்மித்த இடத்தில் பாதுகாப்பான யானை வேலி இன்மை காரணமாக ஊருக்குள் யானைகள் வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை
- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய
- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை
- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு
- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு
- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது
- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை
- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு



















