Tag: கல்கிசையில்
கல்கிசையில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி
கல்கிசையில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி
கல்கிசையில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி யாகி உள்ளதாக இலங்கை காவல்துறை ஆரம்பித்துள்ளனர்.
அங்கு வந்த மர்ம ஆயுத தாரிகள் திடீரென 19 வயது இளைஞன் மீது திடீர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினர்.
இவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த இளைஞன் அந்த இடத்திலேயே பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கல்கிசையில் இடம் பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த வாலிபர் மீது எதற்காக இந்த மர்ம குழுக்கள் ,துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடுத்தின என்பதும் ,எதற்காக அவரை சுட்டு படுகொலை செய்தனர் என்பது தொடர்பான, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அனுரா ஆட்சி ஆட்சியில் ஏறிய பின்னர் ,இந்த வருடத்தில் இதுவரை கால பகுதியில், நூற்றுக்கு மேற்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக புதிய தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் இவ்விதமான துப்பாக்கி சூட்டு சம்பவங்களினால், மக்கள் பதட்டத்தில் உறைந்திருக்கின்றனர்,
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
- புத்தாண்டில் இருவர் படுகொலை
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்
- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்
- யாழில் சடலம் மீட்பு
- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்
- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா
- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்



















