Tag: கம்யூனிஸ்ட் கட்சி
சீன கம்யூனிஸ்ட் கட்சி இலங்கைக்கு 1 மில்லியன் RMB நன்கொடை
சீன கம்யூனிஸ்ட் கட்சி இலங்கைக்கு 1 மில்லியன் RMB நன்கொடை
சீன கம்யூனிஸ்ட் கட்சி இலங்கைக்கு 1 மில்லியன் RMB நன்கொடை அளிக்கிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி
சீன கம்யூனிஸ்ட் கட்சி (CPC) மத்திய குழுவின் சர்வதேச துறை இலங்கைக்கு 1 மில்லியன் RMB மதிப்புள்ள நிவாரணப்
பொருட்களை வழங்கும் என்று இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
X இல் ஒரு பதிவில், “சீன கம்யூனிஸ்ட் கட்சி (CPC) இலங்கை மக்களுக்கு அன்பும் அக்கறையும்” என்று தூதரகம் கூறியது.
மத்திய குழுவின் உறுப்பினர்
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) 20வது மத்திய குழுவின் உறுப்பினர் வாங் ஜுன்ஷெங் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) உயர்மட்டக் குழு சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் செய்தது.
- வளைகுடா கூட்டாளிகளுடன் கனடா

- ஈரானுடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வரலாம் டிரம்ப்

- இஸ்ரேல் குடியேற்றவாசி குத்தி கொலை

- ஈரானுடன் தொடர்புடைய கப்பல்களை துரத்தும் அமெரிக்கா

- ஈரானில் ஆயுதங்களுடன் வீதி வந்த பெண்கள்

- ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் கப்பல்

- ரஷ்ய எண்ணெயை நாடுகளுக்கு வழங்க அனுமதி

- பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம்

- வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்ச்சி

- யுஎஃப்ஓ ஆய்வில் சுவாரஸ்யமான ஆவணங்கள் டிரம்ப்

- மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ உறுதி

- எரிசக்தி அமைச்சர் செயலாளரின் ராஜினாமா ஒரு கண் துடைப்பு

- ஒரு பேரல் டீசல் 286 அமெரிக்க டாலர்

- இன்று பல மாகாணங்களில் பிற்பகல் மழை

- இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்

கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைப்பு- திரிபுராவில் பதற்றம்
கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைப்பு- திரிபுராவில் பதற்றம்
திரிபுராவின் சில பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைப்பு- திரிபுராவில் பதற்றம்
தீப்பிடித்து எரியும் வாகனங்கள்
திரிபுரா மாநில தலைநகர் அகர்தலா மற்றும் சில மாவட்டங்களில் இன்று கடும் வன்முறை ஏற்பட்டது. இதில் அகர்தலாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகம் மற்றும்
கிளை அலுவலகம் ஆகியவற்றுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
திரிபுராவின் சில பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அகர்தலாவில் பாஜக சார்பில்
இன்று ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியால் பிரச்சனை உருவானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களை கடந்து பேரணி சென்றபோது வன்முறை ஏற்பட்டுள்ளது.
பாஜகவினர் மார்க்சிஸ்ட் அலுவலகங்களுக்கு தீ வைத்ததாக அக்கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இதேபோல், மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் இருந்து வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக பாஜக கூறி உள்ளது.








