Tag: கப்பல்கள்
ஓடவிட்டு அடித்த ஹமாஸ் 501 இராணுவம் பலி|செங்கடலை முடக்கிய ஹவுதி ஓடும் கப்பல்கள்
இஸ்ரேல் அமெரிக்கா கப்பல்கள் மீது தாக்குதல்
இஸ்ரேல் அமெரிக்கா கப்பல்கள் மீது தாக்குதல்
இஸ்ரேல் அமெரிக்கா கப்பல்கள் மீது கவுதி படைகள் கடும் தாக்குதல்
நடத்தியுள்ளன
ஒரே தடவையில் விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இஸ்ரேல் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என தெரிவித்து வந்தன.
சொன்னதை சொன்னதை போன்று செயலில் செய்து அசத்தியுள்ளன .
சற்றும் எதிர்பார்த தாக்குதலினால் அதிர்ச்சியில் அமெரிக்கா இஸ்ரேல் உறைந்துள்ளன
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
கடும் போர் 47 விமானங்கள் 2 கப்பல்கள் அழிப்பு|russia ukrain war
கடும் போர் 47 விமானங்கள் 2 கப்பல்கள் அழிப்பு|russia ukrain war
வெடித்த கடும் போர் 47 விமானங்கள் போர் கப்பல் ,
நீர்மூழ்கி கப்பல் ,டாங்கிகள் ,,கவச வண்டிகள் ,
முக்கிய ஆயுதங்கள் அழிப்பு ,தொடரும் கடும் மோதல் ,
ரஷ்யா உக்ரைன் யுத்தம்
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappaby நிருபர் காவலன்
- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappaby நிருபர் காவலன்
- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்by நிருபர் காவலன்
- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappaby நிருபர் காவலன்
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலிby நிருபர் காவலன்
அமெரிக்கா இரண்டு கப்பல்கள் ஈரானால் சிறை பிடிப்பு
அமெரிக்கா இரண்டு கப்பல்கள் ஈரானால் சிறை பிடிப்பு
அமெரிக்காவின் இரண்டு உளவு கப்பல்களை ஈரான் சிறை பிடித்துள்ளது.
செங்கடல் பகுதியில் ,சர்வதேச விதிகளை மீறி உளவு பார்த்தலில் ஈடுபட்ட ,அமெரிக்காவின் ஆள் இல்லாத கப்பல்கள் இரண்டே ,ஈரானால் சிறை பிடிக்க பட்டுள்ளது .
மிக உயர் ரக சாதனங்கள் பொருத்த பட்டு ,திசை மாறி பயணிக்க வல்ல ,அமெரிக்காவின் உளவு கப்பல், ஈரான் இராணுவத்தால் சிறை பிடிக்க பட்டுள்ளது .
ஒரே நாளில் இரண்டு உளவு கப்பல்கள் ,ஈரானால் மடக்கி பிடிக்க பட்டுள்ளது .அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .
அமெரிக்கா ஐரோப்பா இணைந்து, ஈரான் மீது பொருளாதார தடைகள் விதித்து ,இரண்டாவது நாளில் ,அமெரிக்காவின் உளவு கப்பல்கள் ஈரான் சிறைபிடித்துள்ளமை பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

கருங்கடலுக்குள் 5 ரசியா கப்பல்கள்
கருங்கடலுக்குள் 5 ரசியா கப்பல்கள்
கருங்கடல் உக்கிரேன் நாட்டின் மீது தாக்குதலை நடத்தி வரும் ரசியா இராணுவத்தினருக்கு ஆதரவு சூட்டு தாக்குதலை நடத்திட கருங்கடல் பகுதியில் ஐந்து
ரசியா கப்பல்கள் தரித்துள்ளன ,திடீரென அதிகரிக்க பட்ட ரசியா கப்பல் எண்ணிக்கை உக்கிரேனை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
ரசியாவின் ஆளும் அதிபர் புட்டீன் மற்றும் முக்கிய அமைச்சர்கள் ,இராணுவ தளபதிகள் மீது பொருளாதார தடை மற்றும் சொத்து முடக்கம் கைதுகள் என அறிவிக்க பட்ட பொழுதும் தமது இராணுவ அணுகுமுறையை மாற்றி கொள்ள ரசியா முனையவில்லை
நூற்றி ஆறாவது நாளை கடந்து தொடரும் உக்கிர மோதல்களில் பலத்த இழப்புக்களை எதிரி படைகளிற்கு தீரமுடன் வழங்கி வரும் உக்கிரேன் தொடந்து அதிரடி அதிவேக தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது
இங்கு இடம்பெற்று வரும் போரினால் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பலத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் ,மக்கள் சொல்லென்னா துயரங்களை சந்தித்த வண்ணம்
உள்ளனர் ,அத்தியாவசிய பொருட்கள் முதல் எரிபொருள் ,எரிவாயு வரை விலை அதிகரிக்க பட்டுள்ளது
தமது மக்களை எவ்விதம் காப்பாற்றுவது என தெரியாது பல நாடுகள் திண்டாடி வருகின்றன ,இலங்கை பிற கீழே தேசிய நாடுகளின் நிலை மேலும் அபாயம் நிறைந்த ஒன்றாக மாற்றம் பெற்று வருகிறது
கருங்கடலுக்குள் 5 ரசியா கப்பல்கள்
வளர்ச்சியடைந்த நாடுகளின் உதவியின் கீழ் தமது நாட்டை ஒட்டி சென்ற நாடுகள்
தற்போது பணம் இன்றி தவித்து வருவதையும் அந்த மக்கள் உணவின்றி தவித்து
வருகின்ற கொடிய சூழலில் ஒன்றை இந்த போர் உருவாக்கி விட்டுள்ளது
அமைதியான வழியில் நாடுகள் மீள இணைந்து செல்லும் பொழுதே மக்கள் வாழ்வில் செழிப்பும் நாடுகளின் பொருளாதாரத்திலும் உயர்வுகளை காணமுடியும் ,ஆனால்
அதனை தவிர்த்து தமது இராணுவ நகர்வில் தீவிரம் காட்டி வரும் இரு நாடுகளின் செயல் பாடு ,நாடுகளுக்கு இடையில் யுத்தம் மூளும் நிலையை தோற்றுவிக்க போகிறது
எரி பொருட்கள் இல்லாத நிலையில் பல, நாடுகளில் விமான சேவைகள் பாதிக்க பட்டுள்ளன, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பாதிக்க பட்டுள்ளன ,அணைத்து நாட்டு
மக்களும் சுமுகமாக வாழவேண்டும் எனின் இந்த உக்கிரேன் ரசியா போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதே மக்கள் கருத்தாக உள்ளது
கருங்கடல் பகுதியில் திடீரென குவிக்க பட்டுள்ள ரசியாவின் போர் கப்பல்களின் வரவு உக்கிரேன் மீது வரும் நாட்களில் பலமான தாக்குதலை ரசியா நடத்திட முனைய உள்ளதை கட்டியம் இடுகிறது .
கோடை காலத்திற்குள் உக்கிரேன் போர் முடிவுக்கு வரும் என அறிவித்துள்ள ரசியா
அதிபர் புட்டீன் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது.


























