Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை

இலங்கை கொழும்பு ஆர்மர் வீதி பகுதி அடுக்குமாடியில் வசித்து வந்த 47வயதுடைய

நபர் ஒருவர் மர்ம நபர்களினால் கத்தியால் குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளார்

இவ்விதம் கொலை செய்ய பட்டதற்கான காரணம் தெரியவில்லை .

தற்போது காவல்துறை விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்க பட்டு வருகின்றன.

விரைவில்கொலைக்கன காரணம் கண்டறிய படும் என நம்ப படுகிறது .