Posted in Uncategorized

5 வயது சிறுவனை கடித்து கொன்ற நாய்

5 வயது சிறுவனை கடித்து கொன்ற நாய்

அவுஸ்ரேலியா நாட்டில் தங்க கடற்கரை பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் ஐந்து வயது சிறுவன்

ஒருவனை நாய் ஒன்று அவனது கழுத்தில் கடித்து கொலை செய்துள்ளது

பலத்த கடி காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்ட சிறுவன் மருத்துவ மனையில்

அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்

தற்போது நாயின் உரிமையாளர் கைது செய்ய பட்டுள்ளார் ,மேற்படி சம்பவம் உலக அரங்களில்

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது