Posted in Uncategorized

லண்டனில் போலிஸ் அதிகாரியை கடித்து குதறிய குற்றவாளி

லண்டனில் போலிஸ் அதிகாரியை கடித்து குதறிய குற்றவாளி

லண்டனில் காவல்துறை சிப்பாய் ஒருவர் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றுள்ளார்

.,அவ்வேளை அவரை குறித்த நபர் அவரது கையில் இரண்டு தடவை கடித்துள்ளார்

இவரது கடி காயத்தினால் பாதிக்க பட்ட சிப்பாய் சிகிச்சை பெற்றுளளர் ,மேற்படி விடயம் பெரும்

பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது