Tag: கடலில் விழுந்து உயிரிழந்த
Posted in இலங்கை செய்திகள்
கடலில் விழுந்து உயிரிழந்த மீனவரின் சடலம் மீட்பு
Author: நிருபர் காவலன் Published Date: 17/09/2023
கடலில் விழுந்து உயிரிழந்த மீனவரின் சடலம் மீட்பு
நடுக்கடலில் விழுந்து உயிரிழந்த மீனவரின் உடலம் பருத்தித்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பலநாள் மீன்பிடிப் படகில் மீன்பிடிக்க சென்ற நிலையில் கடலில் விழுந்து உயிரிழந்த மீனவர் ஒருவரின் சடலம் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு பருத்தித்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பகுதியில் இருந்து நேற்று (16) சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மீன்பிடிக்க சென்ற திருகோணமலையைச் சேர்ந்த 44 வயதுடைய ஆர்.பி.நிமல் கருணாரத்ன என்பவரே நடுக்கடலில் தவறி வீழ்ந்தது உயிரிழந்திருந்தார்.
பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகைள முன்னெடுத்து வருகின்றனர்.
- பேருந்து கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள்
by நிருபர் காவலன் - விமான நிலையத்தில் சிக்கிய 133 மில்லியன் சிகரெட்
by நிருபர் காவலன் - முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் உயர்வு
by நிருபர் காவலன் - 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை
by நிருபர் காவலன் - சர்ச்சைக்குரிய மின்னணு கடவுச்சீட்டு ரத்து
by நிருபர் காவலன்







