Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் வெட்டி கொலை – எங்கே செல்கிறது இலங்கை

ஒருவர் வெட்டி கொலை – எங்கே செல்கிறது இலங்கை

இலங்கை பதுளை பகுதியில் நபர் ஒருவர் வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்


இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் இந்த கொலைக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

கொலையாளி தப்பி ஓடிய வண்ணம் உள்ளார் ,இவரை கைது செய்யும் நகர்வில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    ஒருவர் வெட்டி கொலை

    ஒருவர் வெட்டி கொலை

    அடமானம் வைக்கப்பட்ட வானொலியை மீட்க வந்த போது ஏற்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

    நேற்று (22) பிற்பகல் கிரான்ட்பாஸ், வெஹரகொடெல்ல சந்திக்கு அருகில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    சந்தேக நபர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இறந்தவருக்கு வானொலியை அடகு வைத்துள்ளார்.

    அடமானம் வைக்கப்பட்ட வானொலியை மீட்க வந்தபோது ஏற்பட்ட தகராறு காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

    உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய வெஹரகொடெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிரான்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.