கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் சுட்டு கொலை – மிரட்டும் படு கொலைகள்

ஒருவர் சுட்டு கொலை – மிரட்டும் படு கொலைகள்

இலங்கை Madipola பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 42 வயதுடைய

நபர் ஒருவர் பலி யாகியுள்ளார்

இந்த படு கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,போலீசார்

விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

நாடெங்கும் இவ்வாறான படுகொலை சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது