Tag: ஐ சேனல் தனியாருக்கு
Posted in இலங்கை செய்திகள்
ஐ சேனல் தனியாருக்கு இரகசியமாக விற்கப்பட்டதா
Author: நிருபர் காவலன் Published Date: 15/08/2023
ஐ சேனல் தனியாருக்கு இரகசியமாக விற்கப்பட்டதா
அரசுக்குச் சொந்தமான அலைவரிசையான ஐ (Eye Channel), ஜூன் 30 இலிருந்து ஆறுமாத காலத்திற்கு செல்லுபடியாகும் வகையில் ,மாதந்தோறும் ரூ. 250
மில்லியனுக்கு வி.ஐ.எஸ் ஒளிபரப்பு தனியார் நிறுவனத்திற்கு ரகசியமாக விற்கப்பட்டதாக தேசிய மக்கள் சக்தி கட்சியானது நேற்று குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐ சேனல் தனியாருக்கு இரகசியமாக விற்கப்பட்டதா
சனல் ஐயின் ஒளிபரப்பு நேரமானது எந்தவித வெளிப்படைத்தன்மையுமின்றி விற்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை வெகுசன ஊடக அமைச்சர் நேற்று சமர்ப்பித்துள்ளதையடுத்து, ரூபவாஹினி
ஊழியர்கள் மற்றும் இந்த ஒப்பந்தம் தொடர்பில் அறிந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கலாநிதி நளிந்த ஜெயதிஸ்ஸ ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி
by நிருபர் காவலன் - சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்
by நிருபர் காவலன் - அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்
by நிருபர் காவலன் - கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு
by நிருபர் காவலன் - தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை
by நிருபர் காவலன்







