Tag: ஐ சேனல் தனியாருக்கு
Posted in இலங்கை செய்திகள்
ஐ சேனல் தனியாருக்கு இரகசியமாக விற்கப்பட்டதா
Author: நிருபர் காவலன் Published Date: 15/08/2023
ஐ சேனல் தனியாருக்கு இரகசியமாக விற்கப்பட்டதா
அரசுக்குச் சொந்தமான அலைவரிசையான ஐ (Eye Channel), ஜூன் 30 இலிருந்து ஆறுமாத காலத்திற்கு செல்லுபடியாகும் வகையில் ,மாதந்தோறும் ரூ. 250
மில்லியனுக்கு வி.ஐ.எஸ் ஒளிபரப்பு தனியார் நிறுவனத்திற்கு ரகசியமாக விற்கப்பட்டதாக தேசிய மக்கள் சக்தி கட்சியானது நேற்று குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐ சேனல் தனியாருக்கு இரகசியமாக விற்கப்பட்டதா
சனல் ஐயின் ஒளிபரப்பு நேரமானது எந்தவித வெளிப்படைத்தன்மையுமின்றி விற்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை வெகுசன ஊடக அமைச்சர் நேற்று சமர்ப்பித்துள்ளதையடுத்து, ரூபவாஹினி
ஊழியர்கள் மற்றும் இந்த ஒப்பந்தம் தொடர்பில் அறிந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கலாநிதி நளிந்த ஜெயதிஸ்ஸ ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
- அமெரிக்கத் தடைகள் தளர்த்தப்பட்ட பிறகு ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி வேகம் பெறுகிறது
by நிருபர் காவலன் - அரபு கடலில் வீழ்ந்து மூழ்கிய அமெரிக்கா உலங்குவானூர்தி
by நிருபர் காவலன் - பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார்
by நிருபர் காவலன் - ஆறு மாதங்களுக்கு நீர்க் கட்டணத் திருத்தம் இல்லை
by நிருபர் காவலன் - பஸ்ஸாராவில் காணாமல் போன இளம் துறவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்
by நிருபர் காவலன்







