Posted in இலங்கை செய்திகள்

ஐரோப்பாவுக்கு கடல்வழியாக செல்ல முயன்ற 11 பேர் கைது

ஐரோப்பாவுக்கு கடல்வழியாக செல்ல முயன்ற 11 பேர் கைது

இலங்கையில் இருந்து படகு மூலம் Reunion தீவு வழியாக வெளிநாட்டுக்கு நுழைய முயன்ற 11 பேர் சிங்கள கடற்படையால் கைது செய்ய ,பட்டுள்ளனர்

இவர்கள் ஐரோப்பாவுக்குள் நுழையும் நோக்குடன் இவ்விதம் அபயாமான கடல்வழி பயணத்தை மேற்கொள்ளவிருந்ததாக தெரிவிக்க பட்டுள்ளது