Posted in இலங்கை செய்திகள்

பளை முகமாலையில் எலும்பு கூடுகள் மீட்பு

பளை முகமாலையில் எலும்பு கூடுகள் மீட்பு

பளை முகமாலை பகுதியில் மனித நேய கன்னிவெடி அகற்றும் பிரிவினரால் பணியின் போது மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் மனிதநேய கன்னிவெடி அகற்றும் பிரிவினரால் மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டமை அடுத்து

பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற

நீதவானுக்கு தகவல் வழங்கப்பட்டமையை அடுத்து குறித்த பகுதிக்கு இன்று (19) வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் குறித்த பகுதியை பார்வையிட்டிருந்தார்.

இதனையடுத்து நீதவானின் அனுமதியுடன் இன்று குறித்த பகுதியில் மேலும்

அடையாளப்படுத்தபட்ட இடங்களில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

    Posted in Uncategorized

    140,000 ஆண்டுகளுக்கு முன்னரான எலும்பு கூடு கண்டு பிடிப்பு

    140,000 ஆண்டுகளுக்கு முன்னரான எலும்பு கூடு கண்டு பிடிப்பு

    இஸ்ரேலிய நாட்டில் ஒருலட்சத்து நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான எலும்பு கூடு கண்டு பிடிக்க பட்டுள்ளது


    இந்த எலும்பு கூடு இஸ்ரேலில் குகையடிவாரத்தில் நடத்த பட்ட அகல்வராய்ச்சியின் பொழுது கண்டு பிடிக்க பட்டுள்ளது

    இவை உலகில் கண்டு பிடிக்க பட்ட புதைகுழி அகழ்வாராய்ச்சிகளில் கண்டு பிடிக்க பட்ட

    பண்டைய காலத்து மனிதர்களின் உடல் எச்சங்களுடன் ஒத்து போகின்றன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

      Posted in இலங்கை செய்திகள்

      புதுக்குடியிருப்பில் மனித எலும்பு கூடுகள் மீட்பு – அச்சத்தில் மக்கள்

      புதுக்குடியிருப்பில் மனித எலும்பு கூடுகள் மீட்பு – அச்சத்தில் மக்கள்

      தமிழர் பகுதியாக விளங்கும் புது குடியிருப்பு பகுதியில் மனித எலும்பு கூடுகள் கண்டு பிடிக்க பட்டன .

      சம்பவ இடத்திற்கு விரைந்த நீதவான் லெனின் குமார் அதனை பார்வையிட்டு விசாரணைக்கு உத்தரவிடடார்

      போர்க்காலத்தில் புதைக்க பட்ட மனித உடலா ,அல்லது காணாமல் போனவர்

      இவ்விதம் எலும்பு கூடாக கண்டு பிடிக்க பட்டனரா என்பது தொடர்பில் போலீசாரை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்