Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாலிபன் பரிதாப மரணம்

யாழில் வாலிபன் பரிதாப மரணம்

இலங்கை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற ஊந்துருளி விபத்தில்

சிக்கி 22 வயதுடைய வாலிபர் பலியாகியுள்ளார்


மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

நாள் தோறும் இலங்கையில் இவ்வாறான விபத்துக்களில் நான்கிற்கு மேற்பட்டவர்கள்

பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது