ஈரானில் கலவரத்தை தூண்டிய அமெரிக்கா உளவாளி கைது
Posted in உலக செய்திகள்

ஈரானில் கலவரத்தை தூண்டிய அமெரிக்கா உளவாளி கைது

ஈரானில் கலவரத்தை தூண்டிய அமெரிக்கா உளவாளி கைது

ஈரானில் ஆளும் அரசுக்கு எதிராக பாரிய போராட்டங்கள் மற்றும் வன்முறைகளை தூண்டி விட்ட அமெரிக்கா மத்திய புலனாய்வுத்துறையை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர், ஈரான் இராணுவத்தால் கைது செய்ய பட்டுள்ளார் .

ஈரானில் மக்கள் ஆட்சிக்கு எதிராக, அரசு செயல்படுகிது என்கிற வகையில் ,பல்கலைக் கழக மாணவர்கள் உள்ளிட்டவர்களை தூண்டி வன்முறையில் ஈடுபட்ட அமெரிக்கா உளவாளியே இவ்விதம் கைது செய்யப் பட்டுள்ளார் .

இவ்வாறு கைதானவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .

Error: View 9293b2au4w may not exist