Tag: உணவின்றி 1200 குழந்தைகள் பரிதாப மரணம்
Posted in உலக செய்திகள்
உணவின்றி 1200 குழந்தைகள் பரிதாப மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 20/09/2023
உணவின்றி 1200 குழந்தைகள் பரிதாப மரணம்
சூடானில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள
பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரிதும் துயரில் தவித்து வருகின்றனர் .
இவ்வேளை கடந்த ஐந்து மாதத்தில் மட்டும் ,
ஐந்து வயதுக்கு உள்ளிட்ட 1200 சிறுவர்கள்
உணவின்றி இறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது .
மேலும் பலநூறு சிரவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்க பட்டுள்ளனர் .
ஐக்கிய நாடுகள் சபையினால் நிவாரண உதவிகள் வழங்க பட்டு வருகின்ற பொழுதும் ,
பட்டினியால் வாழும் மக்களை இவர்களினால் காப்பாற்ற முடியவில்லை,
என்கின்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு
by நிருபர் காவலன் - போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது
by நிருபர் காவலன் - 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது
by நிருபர் காவலன் - லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு
by நிருபர் காவலன் - மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது
by நிருபர் காவலன்







