Tag: உணவின்றி 1200 குழந்தைகள் பரிதாப மரணம்
Posted in உலக செய்திகள்
உணவின்றி 1200 குழந்தைகள் பரிதாப மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 20/09/2023
உணவின்றி 1200 குழந்தைகள் பரிதாப மரணம்
சூடானில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள
பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரிதும் துயரில் தவித்து வருகின்றனர் .
இவ்வேளை கடந்த ஐந்து மாதத்தில் மட்டும் ,
ஐந்து வயதுக்கு உள்ளிட்ட 1200 சிறுவர்கள்
உணவின்றி இறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது .
மேலும் பலநூறு சிரவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்க பட்டுள்ளனர் .
ஐக்கிய நாடுகள் சபையினால் நிவாரண உதவிகள் வழங்க பட்டு வருகின்ற பொழுதும் ,
பட்டினியால் வாழும் மக்களை இவர்களினால் காப்பாற்ற முடியவில்லை,
என்கின்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை
by நிருபர் காவலன் - பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்
by நிருபர் காவலன் - இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது
by நிருபர் காவலன் - ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை
by நிருபர் காவலன் - இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்
by நிருபர் காவலன்







