ஈரானிய கப்பல் தாக்குதல் 87உடல்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஈரானிய கப்பல் தாக்குதல் 87உடல்கள் மீட்பு

ஈரானிய கப்பல் தாக்குதல் 87உடல்கள் மீட்பு

ஈரானிய கப்பல் தாக்குதல் 87உடல்கள் மீட்பு .ஈரானிய கடற்படைக் கப்பல் தாக்குதல்: 87 உடல்கள் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டன

ஈரானியக் கப்பலான ‘ஐரிஸ் தேனா

ஈரானியக் கப்பலான ‘ஐரிஸ் தேனா’விலிருந்து மீட்கப்பட்ட 32 பணியாளர்கள் காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில்

அமைச்சரவைப் பேச்சாளர்

ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

87 உடல்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டதையும் அமைச்சர் உறுதிப்படுத்தினார்.