Tag: உடப்பில்
உடப்பில் படம் காட்டிய மீன்பிடி அமைச்சர் படம் உள்ளே
உடப்பில் படம் காட்டிய மீன்பிடி அமைச்சர் படம் உள்ளே
உடப்பில் படம் காட்டிய மீன்பிடி அமைச்சர் படம் உள்ளே உடப்பு பகுதி கடற்றொழிலாளர்களை நேரில் சந்தித்து, அங்குள்ள கடலரிப்பு பிரச்சினையை பார்வையிட்டேன்.
கடலரிப்பால் அப்பகுதி மக்களின் வாழ்வு
கடலரிப்பால் அப்பகுதி மக்களின் வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துள்ளேன்.
இதனைத் தடுக்கும் நோக்கில் அரசாங்கம் அணை அமைப்பதில் நடவடிக்கை எடுக்கவிருக்கிறது,
மேலும் ஆரம்ப திட்டங்கள் மக்களிடம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
பேரிடரால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் மற்றும் இந்தத் துறையுடன் தொடர்புடைய எந்த நபரும் ஒருபோதும் புறக்கணிக்கப்படமாட்டார்கள்.
மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்குத் தேவையான
மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் அரசாங்கம் வழங்கும் என்பதை உறுதியாக தெரிவித்தேன்.
இந்த விஜயத்தின் போது, தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் மற்றும் தேசிய மீன்வளர்ப்பு
மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் கித்சிரி தர்மபிரிய ஆகியோர் உடனிருந்தனர்.
ஆக மீளவும் ஒரு 1300 கோடி ரூபா ஆட்டை போடா போகிறேன் மக்களே .
நாங்கள் மக்களுக்கு படம் காட்ட வந்தவர்கள் ,தண்ணியில தண்ணி பிரச்னை பேசுவோம் .
அனுரா அரசு வாழ்க என மக்கள் கோசம் போட வேண்டும் .எமது ஆட்சி முடியும் வரை அப்டியே படம் காட்டுவோம் மக்களே .
எமர்ந்த தமிழன் இருக்கும் வரை நாங்கள் ஏமாற்றிய வண்ணம் இருப்போம் என்பதே அனுரா கொள்கை கோட்பாடாகும் .
ஆகவே நிதி ஒதுக்க படும் .புரிந்தால் சரி.












