ஈராக் உளவுத்துறை தலைமையகத்தின் மீதான ஏவுகணைத் தாக்குதலில்
Posted in உலக செய்திகள்

ஈராக் உளவுத்துறை தலைமையகத்தின் மீதான ஏவுகணைத் தாக்குதல்

ஈராக் உளவுத்துறை தலைமையகத்தின் மீதான ஏவுகணைத் தாக்குதல்

ஈராக் உளவுத்துறை தலைமையகத்தின் மீதான ஏவுகணைத் தாக்குதல் ஒருவர் பலி

பாக்தாத்தில் உள்ள ஈராக் உளவுத்துறை

பாக்தாத்தில் உள்ள ஈராக் உளவுத்துறை தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத்

தாக்குதலில் ஓர் அதிகாரி கொல்லப்பட்டதாக தேசிய உளவுத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத குழுக்கள்

இந்தத் தாக்குதலை “சட்டவிரோத குழுக்கள்” நடத்தியதாக அந்த அறிக்கை கூறியது.

முன்னதாக, மன்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தலைமையகத்தின் மீது உள்ளூர் நேரப்படி காலை 10:15 மணிக்கு ஒரு ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதாக ஈராக் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.