Posted in Uncategorized

170 ஊடக நபர்கள் காயம் – 33 ஊடகங்கள் தரைமட்டம் – இஸ்ரேல் கோரத் தாண்டவம்

170 ஊடக நபர்கள் காயம் – 33 ஊடகங்கள் தரைமட்டம் – இஸ்ரேல் கோரத் தாண்டவம்

இஸ்ரேல் அரச பயங்கரவாதம் அப்பாவி பலஸ்தீன மக்கள் மீது ஆண்டு தோறும் அகோர தாக்குதலை நடத்தி பல்லாயிரம் மக்களை கொன்று குவித்து வருகிறது

கடந்த 12 நாட்களில் மட்டும் சுமார் 170 ஊடக நபர்கள் படுகாயமடைந்து ,33 ஊடக நிலையங்கள் தாக்கி அழிக்க பட்டுள்ளன

இந்த ஊடக நபர்கள் பலஸ்தீனத்தில் இடம் பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக வெளி கொண்டு வந்தனர்

இதனால் ஆத்திரமுற்ற ஆளும் நெதன்யாகு அரசு இந்த படுகொலை வெறியாட்டம் நடத்தியது

சர்வதேச சட்டங்களை மீறி ஊடக கட்டடங்கள் தரை மட்டம் ஆகியது ,தற்போது இவர்கள் புரிந்த போர்க்குற்ற நடவடிகை விசாரணைக்கு வரவுள்ளதுடன் இஸ்ரேல் இனப் படுகொலை வேகமக நகர்த்த படவுள்ளது

கடந்த 12 நாள் சமரில் மட்டும் 279 மக்கள் பலியாகியும் 1910 பேர் படுகாயடைந்துள்ளனர் என பலஸ்தீனம் தெரிவித்துள்ளது