கொழும்பு கடலில் காத்துநிற்கும் எண்ணெய் கப்பல் பணம் இன்றி தவிக்கும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வந்தடைந்த நிலக்கரி கப்பல்

இலங்கை வந்தடைந்த நிலக்கரி கப்பல்

இலங்கைக்கு நிலக்கரியை ஏற்றிய படி கப்பல் ஒன்று வந்தடைந்துள்ளது .இந்த கப்பலில் 60.00. மெட்ரிக் தொன் நிலக்கரிகள் உள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது .

கப்பலில் உள்ள நிலக்கரிகளை இறக்குமதி செய்திடும் வேலைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

தற்கால பொருளாதார நெருக்கடியை மீள் இயல்பு நிலைக்கு எடுத்து செல்லும் நகர்வில் ,ஆளும் ரணில் அரசு முழு வீச்சில் செயல் பட்டு வருவதாக சுட்டி கட்டட படுகிறது .